27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம்
வ. எண் | நட்சத்திரங்கள் | பைரவர் | அருள்தரும் தலம் |
1. | அசுவினி | ஞானபைரவர் | பேரூர் |
2. | பரணி | மகாபைரவர் | பெரிச்சியூர் |
3. | கார்த்திகை | அண்ணாமலை பைரவர் | திருவண்ணாமலை |
4. | ரோகிணி | பிரம்ம சிரகண்டீஸ்வரர் | திருக்கண்டியூர் |
5. | மிருகசிரிஷம் | க்ஷேத்திரபாலர் | க்ஷேத்ரபாலபுரம் |
6. | திருவாதிரை | வடுக பைரவர் | வடுகூர் |
7. | புனர்பூசம் | விஜய பைரவர் | பழனி |
8. | பூசம் | ஆஸின பைரவர் | ஸ்ரீவாஞ்சியம் |
9. | ஆயில்யம் | பாதாள பைரவர் | காளஹஸ்தி |
10. | மகம் | நர்த்தன பைரவர் | வேலூர் |
11. | பூரம் | பைரவர் | பட்டீஸ்வரம் |
12. | உத்திரம் | ஜடாமண்டல பைரவர் | சேரன்மகாதேவி |
13. | அஸ்தம் | யோகாசன பைரவர் | திருப்பத்தூர் |
14. | சித்திரை | சக்கரபைரவர் | தர்மபுரி |
15. | சுவாதி | ஜடாமுனி பைரவர் | பொற்பனைக்கோட்டை |
16. | விசாகம் | கோட்டை பைரவர் | திருமயம் |
17. | அனுஷம் | சொர்ண பைரவர் | சிதம்பரம் |
18. | கேட்டை | கதாயுத பைரவர் | சூரக்குடி டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை |
19. | மூலம் | சட்டைநாதர் | சீர்காழி |
20. | பூராடம் | வீரபைரவர் | அவிநாசி, ஒழுகமங்கலம் |
21. | உத்திராடம் | முத்தலைவேல் வடுகர் | கரூர் |
22. | அவிட்டம் | பலிபீடமூர்த்தி | சீர்காழி, ஆறகழூர் (அஷ்டபைரவ பலிபீடம்) |
23. | திருவோணம் | மார்த்தாண்ட பைரவர் | வயிரவன் பட்டி |
24. | சதயம் | சர்ப்ப பைரவர் | சங்கரன்கோவில் |
25. | பூரட்டாதி | அஷ்டபுஜபைரவர் | கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர் |
26. | உத்திரட்டாதி | வெண்கலஓசை பைரவர் | சேஞ்ஞலூர் |
27. | ரேவதி | சம்ஹார பைரவர் | தாத்தையாங்கார்பேட்டை |
ஒளியுடல் ஆக்கும் இரகசியம்
ReplyDeleteஉங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
http://saramadikal.blogspot.in/2013/06/10.html
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண்
சாரம் அடிகள்
94430 87944
உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர் , kindly send the deails of that place. which district and way to that temple from salem , send this details to karupsh@gmail.com. -SAKTHI KARUPPANNASAMY
ReplyDeleteகும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.
ReplyDeleteஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.